சேதம் அடைந்த பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: என்எல்சி.,க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நெய்வேலியில், என்எல்சி நிறுவனத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது....